Thursday, April 9, 2015

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக நிதியுதவி

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அதிமுக நிதியுதவி அளிக்கிறது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment